அமெரிக்காவில் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து கொள்ளையடித்த பணத்தை இலங்கையில் வைப்பிலிட உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
வடக்கு – கிழக்கு
இலங்கை மீது சுயாதீன, சர்வதேச விசாரணையைக் கோர கனேடிய அரசாங்கம் தவறிவிட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கனேடிய எதிர்க்கட்சியின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான மைக்கல் சொங் மற்றும்...
இலங்கை மீதான ஐநா தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜெர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை நிதி இதுவரையில் வழங்கப்படாத நிலையில், குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கை...
நுண்கடனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்...