மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த சிலுவைப்பாதை பவனி நிகழ்வு பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இயேசுவின் திருப்பாடுகளை வெளிப்படுத்தும்...
வடக்கு – கிழக்கு
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து பவனியாக மன்னாருக்கு எடுத்து வரப்பட்டது. இதன்போது மக்கள் வீதியின் இரு பக்கமும் நின்று...
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரில் புனித சதுக்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்று வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
இலங்கையில் பல பிரதேசங்களிலும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, மொணராகலை, பொலனறுவை மற்றும்...
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. நேற்று முற்பகல் முதல் அவரின் உடல் யாழ். ஆயர் இல்லத்தின்...