கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மூடப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது....
வடக்கு – கிழக்கு
அரசாங்கத்துக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் போலி பிரசாரங்களைத் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்கான ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை வவுனியாவில் ஆரம்பித்து...
யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலைக் கடித்து, காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள...
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு இன்றைய தினம் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் ஆயர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியில்...