மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை முதல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து...
வடக்கு – கிழக்கு
வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோயில் வளவில் புதையல் தோண்டப்படுவதாக...
"இன-மத-மொழிகளுக்கு அப்பால், சாதாரண மக்களின் உரிமைகளுக்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவர்" -இரா. சம்பந்தன் மனிதநேயத்தை வாழ்நாளின் சேவையாய் முன்னெடுத்த மன்னார்...
இலங்கையின் மன்னாரில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் நுழைந்த இரண்டு இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ...
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் 'உயிர்த்த ஞாயிறு' தினத்தை உலகம் பூராகவும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த...