யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள்...
வடக்கு – கிழக்கு
கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள்...
நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா? என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில்...
பாதை எப்படியானது என்பதைத் தெரிந்து கொண்டுதான் பயணத்தை ஆரம்பித்ததாகவும், மக்களுக்கான பயணத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் நிறுத்தப் போவதில்லை என்றும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். விடுதலைப்...
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் இந்து சமயத்திற்கு முன்னுரிமை வழங்கக் கோரி, இலங்கையின் 12 மாவட்டங்களில் இன்று காலை முதல் மாலை வரை உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....