file photo: Facebook/ Indian Coast Guard இலங்கையில் இருந்து கடும்போக்கு அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊடுருவக்கூடிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்திய கரையோர மாவட்டங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் 11 'கடும்போக்கு இஸ்லாமியவாத' அமைப்புகளை தடை செய்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, தீவிரவாத...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனாதொற்றுப் பரவல் காரணமாக யாழ். மாநாகரில் புடவைக் கடைகள் உள்ளிட்ட வர்தக நிலையங்கள்...
இலங்கை முஸ்லிம்களுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்...
இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான ரீதியிலான பணிகளையே முன்னெடுக்கின்றது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாட்டுத் தொடர்புகளை கொண்டுள்ள சிலரே...