February 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யாழ்ப்பாணம் வடமாராட்சி - கிழக்கு முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்...

கடந்த 3 மாத காலப்பகுதியில் சுமார் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைத்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர். இதன்போது...

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாகக் கோருவதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த 1515 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்...

சட்டவிரோத கடல் பயணங்களை கண்காணிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு ஐந்து ட்ரோன் விமானங்களை வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும்...