June 6, 2025 16:16:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

மன்னார், மடுமாதா தேவாலயத்தின் ஆவணி மாத திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்தத் திருவிழா நடைபெற்றது. இந்த...

இலங்கையில் புலம்பெயர் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. விசேட அறிக்கையோன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி,...

இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி,  வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து...

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளது. இதனையொட்டி இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது....

வடமாகாண ஆளுநர் தமிழ் பெயரைக் கொண்டவராக இருந்தாலும் அவருக்கு தமிழே தெரியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்...