February 1, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

'தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்துவதுடன் ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து குடியேற்றங்களையும், முகாம்களையும் அகற்ற வலியுறுத்த...

மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் இந்த நிகழ்வு கிரம சேவையாளர் சர்வேந்திரன்...

மக்களினுடைய பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் கட்டாயமாக நமது சமூகத்திற்குள் இருக்க வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்....

அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் எதிர்ப்பினை சமாளிக்கவே வடக்கில் திடீர் கைதுகள் இடம்பெறுவதாக சாள்ஸ் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். வட பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இடம்பெற்று...

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை...