மாகாண சபை முறைமை தொடர்பான அரசின் யோசனை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத்...
வடக்கு – கிழக்கு
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, இந்திய மீனவர்களைக் கைது செய்வதே என்று மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி...
இந்தியாவின் கொச்சி கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றுவளைப்பு...
இலங்கை அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை, மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் ஊடாக ஆதரிக்க வேண்டும் என்று இந்தியா...