கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணத்தின் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...
வடக்கு – கிழக்கு
மைலோ குளிர் பாலில் கொக்கைன் போதைப்பொருள் கலந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த புத்தூர் வாசி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயில் சில நாட்களுக்கு முன்பு...
யாழ்.மாவட்டத்தில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 23 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் அன்டிஜன்...
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை யாழ். பொலிஸாரால் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவரையே இவ்வாறு கைது...