June 6, 2025 17:11:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

File Photo சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தியா செல்ல முயற்சித்த 8 பேர் மன்னார், பேசாலை பகுதியில் கைகது செய்யப்பட்டுள்ளனர். 13 ஆம் திகதி இரவு...

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 84 பேர் மட்டக்களப்பு கடல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தூர மீன்பிடி படகில் பயணித்த போது, கண்காணிப்பு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும்  கையெழுத்து திரட்டும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பிக்கப்பட்டது. வாகனப் பேரணியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று...

வடக்கு மாகாணத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்கும் உள்ளூராட்சி அதிகாரிகளிடம் இருந்து அதற்கான...

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கையில் தேசிய துக்கத் தினத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய...