இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 30 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சிலாபம், சமிதுகம கடற்கரை பகுதியில்...
வடக்கு – கிழக்கு
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் அடிப்படைவாதத்தை தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று...
Photo: Facebook/Kumanan யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால்...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கும், அந்தப் பகுதியில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் கொரோனா...
Photo: Facebook/Kumanan Kana முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னங்கள் சேதமாக்கப்பட்டமை நாகரிகமற்ற செயல் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான...