Photo: Facebook/ uojusu முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது....
வடக்கு – கிழக்கு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 8 பேர், 19ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கே காரைநகர் கடல் பகுதியில் இவர்கள்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை அனுராதபுரத்தில் ஆரம்பமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது....
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கம் உள்ளிட்ட பெருமதியான பொருட்களைத் தேடி யாழ்ப்பாணம், இருபாலை பகுதி காணியொன்றில் அகழ்வு பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கோப்பாய்...