May 11, 2025 22:03:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

அரசாங்கம் தமிழ் மக்களை ஒருபோதும் புறக்கணிக்காது என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தவராசா கலையரசன்...

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் ...

Photo: SocialMedia சிங்கப்பூர் கடற்படையினரால் மூழ்கும் நிலையில் இருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதன்போது மீட்கப்பட்ட 303...

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் பரப்பில் 'சபாரி' சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு...

திருடும் நோக்கில் வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள், அங்கேயே படுத்து உறங்கிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு குறித்த வீட்டார்...