Photo: Facebook/uojusu யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழ வளாகத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நினைவிடத்தில் மலர்களை வைத்து...
வடக்கு – கிழக்கு
File Photo இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன்போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடி...
தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக 13 ஆவது அரசியலைமைப்பு திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வை மேற்கொள்வதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் -நாவாந்துறையைச் சேர்ந்த...
ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இது தொடர்பான...