இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்டுள்ளனர். இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ...
வடக்கு – கிழக்கு
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான...
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனையொட்டி நாட்டில் பல பாகங்களிலும் இன்று முற்பகல் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் உயிரிழந்தவர்களை...
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமானது. சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை...