நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தனித்து போட்டியிட இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 49 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில்...
File Photo அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தடன் நடத்தப்பட்ட சந்திப்புகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் 5...
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான ரயில் சேவைகள் ஜனவரி 5 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது. ரயில் தண்டவாள புனரமைப்பு பணிகள் காரணமாக 5 மாதங்களுக்கு...
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவி விலகத் தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் தொடர்பில் யாழ். மாநகர மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன்...