April 18, 2025 8:12:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர்  குமார் பொன்னம்பலத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம்  மட்டக்களப்பு கல்லடியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள்...

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்...

அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று அவரது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் இன்று காலை முதல்...

எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தனது 'தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி' கட்சி போட்டியிடுமென்று முன்னாள் பாராளுன்ற உறுப்பினரான, கருணா அம்மான் என்று அழைக்கப்படும்...