June 10, 2025 1:40:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக குரல் எழுப்பி வரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும் குரலை உயர்த்த வேண்டும் என தமிழ்...

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார்...

தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து மரணித்த அன்னை பூபதியின் 33 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு...