June 11, 2025 15:24:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

#Srilanka

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தைப் பரப்பும் விதமான தமிழ் நூல் ஒன்றை...

இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிகளுக்கு அமைவான எரிவாயுவை மாத்திரம் தாம் விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால்...

நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

சிலிண்டர் வெடித்தலுடன் தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எரிவாயு நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற...

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரம் நடைபெற்றதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறீதரன் எம்.பி, அந்தக் கூட்டத்தில் இருந்து...