அரசாங்கம் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூக ஊடகங்கள் தொடர்பில்...
#lka
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அல்- ஒதைமீன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நியூயோர்க்கில் நடைபெற்று வரும்...
இலங்கை அரசாங்கத்துடன் புலம்பெயர் மக்கள் அரசியல் தீர்வு உட்பட எந்தவொரு தலைப்பிலும் கலந்துரையாடுவது சாத்தியமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ்...
இலங்கையின் இளம் பாடகர்களான யொஹானி மற்றும் ஷதீஷனுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக நளின் பண்டார...
இலங்கையின் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள தியவன்னா ஓயாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். தியவன்னா ஓயாவில் எண்ணெய்க்...