இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ லெஸ்டாரி பிரியன்சரி மர்சுடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர்...
#lka
புவியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
அரசாங்கத்தின் கெரவலபிடிய ஒப்பந்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கம் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை இரவோடிரவாக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு...
இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து வந்த 30 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுலா வீசாவில் இந்தியா...
இலங்கை அரசாங்கம் ஐநாவில் கூறும் கதைகளும் நாட்டுக்குள் வெளியிடும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...