ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மீது விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் இதுதொடர்பில் பொலிஸ்மா...
#lka
இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் விடயத்தில் நாட்டுக்குப் பாதகமான எந்தவொரு உடன்படிக்கையிலும் தான் கைச்சாத்திடப் போவதில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வலு சக்தி...
அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க...
இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற...
கொழும்பு மாநகர ஆணையாளர் மொஹமட் ரம்சி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யக்கட்டுள்ளார். கொழும்பு மாநகர சபையின் பொருளாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டியேலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்...