இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை...
#lka
போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கலை தோட்டத்தில் தோட்ட...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் கைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை என்று நடத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்....
இலங்கையில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் 1 ஆம் திகதியுடன் நீக்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4...
இலங்கையின் இளம் பாடகர் யொஹானி டி சில்வா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார். யொஹானி இந்தியாவுக்கு புறப்படும் போது, ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் விசேட...