இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும்...
#lka
இலங்கையில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்...
இலங்கையின் வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்...
இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் ஒத்துழைப்பைப் பெற சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி...
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ள நவுபர் மௌலவி உட்பட 24 பேருக்கே இவ்வாறு...