இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறும் கோரி, கல்விப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
#lka
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் செவ்வாய்க்கிழமை...
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான 'எவர் ஏஸ்” கப்பல் நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலை இலங்கை துறைமுக அதிகாரசபை வரவேற்றுள்ளது. கப்பலின் வருகையை முன்னிட்டு...
தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விடயத்தில், புலம்பெயர் தமிழர்களுடன் பேசி ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியுமாக இருக்குமென்றால் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று பிரதான...
தனக்கு அரசியலுக்கு வருவதற்கு எவ்வித நோக்கமும் இல்லை என்று ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும்...