நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...
#lka
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். குறித்த...
‘பென்டோரா பேப்பர்ஸ்’ நிதி மோசடிச் சம்பவங்களில் தொடர்புபட்ட இலங்கையர்கள் தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்....
‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியானதைத் தொடர்ந்து, திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தானும் தனது மனைவியும் எவ்வித சட்டவிரோத...
யாழ்ப்பாணம் நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள், கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம்...