இலங்கையில் அவசரகால விதிமுறைகள் தொடர்வதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்காது என்று கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் சிவில் நிர்வாகத்தில் இராணுவமயமாக்கம் இடம்பெறுவதை...
#lka
file photo: Power Ministry இலங்கையின் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள்...
தண்டனைக் குறைப்பை வலியுறுத்தி கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி ஆயுள் தண்டனைக் கைதிகள்...
கொழும்பில் உள்ள மூன்று அரச காணிகளை 99 வருட குத்தகைக்கு வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்காக குறித்த காணிகள் குத்தகைக்கு...
தான் குற்றம் புரியவில்லை என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சதித் திட்டமொன்றை அரங்கேற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். முன்னாள் சிறைச்சாலைகள்...