இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐநா ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...
இலங்கை
இலங்கையில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிரணி பாராளுமன்ற...
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ, அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ, அவரது...
இலங்கை மீது ஐநா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஒரு ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு தனியார் வானொலி...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (கோப்) முன்னிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....