இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு, கடந்த 25 நாட்களாக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நபரின் உடல் நேற்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்...
கொவிட்-19
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மன்னார்...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிக்கை கோரியுள்ளார். தனிமைப்படுத்தல்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 51,594 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுப் பரவல் அச்ச நிலைமையால் கடந்த வாரங்களாக மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண...