இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு இலங்கை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முதற்தொகுதியாக 6 இலட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
கொவிட்-19
இலங்கையில் இன்றைய தினத்தில் 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
உலக சுகாதார ஸ்தாபனம் தனது "கொவக்ஸ்" திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கு பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதற்கமைய பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பு மருந்து தொடர்பாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரே, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கங்களை கோரியுள்ளார்....
'ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா செனகா' என்ற கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர நிலைமையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதியை வழங்கியுள்ளது. மருந்து தயாரிப்பு,...