இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய எரிப்புக்கு உட்படுத்தப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை...
கொவிட்-19
இலங்கையில் இன்றைய தினத்தில் 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 59,167 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
File Photo: Twitter/ Srilanka Red cross இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும், இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படக் கூடிய நிலைமை...
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்- 19...
Photo: Facebook/ Wasantha Yapabandara ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே...