இலங்கையில் இன்றைய தினத்தில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 61,586 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
கொவிட்-19
File Photo பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு வவுனியாவிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேக நபர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று...
இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் வெக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அன்பளிப்பு...
உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10 ஆவது இடம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் லொவி நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்தத் தகவல்...
இலங்கையின் மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்குப் பயணிப்பதற்காக வெளியேறுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 12 எல்லைகளில்...