இலங்கையில் மார்ச் மாத முதலாம் வாரத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய...
கொவிட்-19
இலங்கையில் இன்றைய தினத்தில் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 62,445 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு செலுத்தும் வேலைத்திட்டத்தில் இன்று மாலை வரையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23 ஆம் திகதி அமைச்சர் பவித்ரா...
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது. இதன்படி...