இலங்கையின் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஆளுநர்...
கொவிட்-19
இலங்கையில் கொரோனா தொற்றால் முதன் முதலாக ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இந்த மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, காலி- கராபிடிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
File Photo இலங்கையில் இன்றைய தினத்தில் 816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 64,983 ஆக...
இலங்கையில் இன்றைய தினத்தில் 837 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 64,157 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
இலங்கையில் இன்றைய தினத்தில் 848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 63,293 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக...