வாகனங்களுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருள் கோட்டாவின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கோட்டாவின் அளவை...
இலங்கை
சமையல் எரிவாயு விலையை பெருமளவில் குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,005 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பிற்கமைய,...
தான் பதவியில் இருக்கும் வரையில் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை முகாமில் இன்று...
பதுளை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்ட வாகன பேரணியில் சென்ற கெப் வாகனமொன்று விபத்துக்கு உள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...
எதிர்க்கட்சியில் இருந்து பெருமளவான எம்.பிக்கள் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரத்தில் பாராளுமன்றம் கூடும் போது அவர்கள் ஆளும் கட்சி பக்கத்திற்கு செல்லவுள்ளதாக...