வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பீ.எம்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில்...
இலங்கை
முன்பதிவு செய்துகொண்டவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு வருமாறு இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில்...
File Photo இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொவிட் பரவல் அச்சுறுத்தல் நிலவுவதாகவும், இது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாக...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிர்ணயித்துள்ளது. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, வௌ்ளை முட்டையொன்றின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்து பிரதமர் பதவிக்கு நியமிக்க கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...