அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து மேலும் 15 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் தாவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல்...
இலங்கை
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் ஜுலை 31ஆம் திகதியுடன் மூடப்படுகிறது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக கொழும்பிலுள்ள தமது தூதரகத்தை மூட...
இலங்கையின் தென் மாகாணத்தில் நிலவும் வறட்சியால் உடவலவ நீர்த் தேக்கத்திற்கு சமனல வாவியில் இருந்து நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
குறைந்த பட்சம் 50 வீதத்திற்கும் அதிகமான எரிபொருள் இருப்புக்களை தொடர்சியாக பேணுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின் வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு வருகை தருவது...