கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சி அல்லது முன்பள்ளி கற்பித்தல் டிப்ளோமா இல்லாமல் முன்பள்ளிகளை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில்...
இலங்கை
தவறான வகையில் தான் தேசிய கீதத்தை பாடியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக பாடகி உமாரா சிங்கவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற...
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடும் அதிருப்தியில் இருப்பதாக...
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணத்தை 50 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி...
இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவல்களை இலங்கை மத்திய வங்கி நிராகரித்துள்ளது. இலங்கையில் இந்திய ரூபாய் பயன்பாடு...