உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உயர்...
இலங்கை
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்...
நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோட்டல்களில் உணவு விலைகளையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க்...
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஜேவிபி திட்டமிட்டுள்ளது. நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு, மருந்து தட்டுப்பாடு மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டங்களை...
திருகோணமலை - சீன குடா பகுதியில் பயிற்சி விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப் படைக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக...