உள்ளூராட்சித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் அதற்கான தபால் மூல வாக்கெடுப்பை...
இலங்கை
பால்மா விலைகளை குறைப்பதற்கு இலங்கையின் பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த விலை குறைப்பை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக...
Photo: g6application.moe.gov.lk 2022 ஆம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. கல்வி அமைச்சினால் தற்போது...
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை...
நீடித்த நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை...