இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதைத் தொடர்ந்து, இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதார...
கொவிட்-19
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மலேசியாவில் அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னர் சுல்தான் அப்துல்லா அஹமட் சா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் முகைதீன் யாசீன் விடுத்த வேண்டுகோளை...
ஜனவரி மாதத்திற்குள் இலங்கைக்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டு...
இலங்கையில் இன்றைய தினத்தில் 568 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,949 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில்...
இலங்கை வந்துள்ள யுக்ரைன் சுற்றுலாக் குழுவொன்று இன்று கண்டி தலதா மாளிகைக்கு சென்றதையடுத்து, அந்த இடத்திற்கு சென்ற பிக்குகள் சிலர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில்...