கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப வெளிப்பாட்டை ஆராயும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக் குழுவொன்று சீனாவின் வூஹான் நகரத்தை வந்தடைந்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக் குழு...
கொவிட்-19
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான இலங்கையின்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50,899ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 480...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தும் தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பெப்ரவரி மாதத்தில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார...
பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரர் அண்டி மர்ரி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள பயணமாக இருந்த நிலையிலேயே,...