இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றதா? என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வியெழுப்பியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப்...
கொவிட்-19
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல பகுதிகள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய காத்தான்குடி- 166 ஏ...
இலங்கையில் இன்றைய தினத்தில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 70,216 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
இலங்கையில் இன்றைய தினத்தில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 69,342 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...
இலங்கையில் இன்றைய தினத்தில் 726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 68,576 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...